Thursday 29 September 2011

சுவாமி தேவானந்தா - நற் சிந்தனைகள்




இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக் கூடியவை. எல்லா இன்பங்களும் இறுதியில் துன்பத்தையே தரும்.

இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரித்த போதிலும் நாம் இன்பத்தையே நாடுகிறோம். இதற்கு முடிவுதான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி,ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான்.

இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது,தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே. அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டும்.சுத்தமாகவும், தூய்மையாகவும், அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.

ஆகவே மற்ற சுகத்தை, புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.

கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.

பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.

புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம்
ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன.

தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது. அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.

செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.

வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.

ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.

தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம் தற்பெருமை குறையும்.

மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.

Tuesday 27 September 2011

எனதுயிரே.. எனதுயிரே..

 பெண்: எனதுயிரே.. எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, கரும் பூக்களே
நீளுமே, காதல் காதல் வாசமே....
எனதுயிரே எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்...
எனதுரவே எனதுரவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

ஆண்: இனி இரவே இல்லை கண்டேன்
விழிகளில் கிழக்கு திசை..
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை
பெண்: உன்னை காணும் வரையில், எனத
வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனால் நல்ல ஓவியம்..
சிறு பறவையில், ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்... (எனதுயிரே...)

பெண்: ஆ... ஆ.... லா....
லலலலலா...... லலலலலா...... லலலலலா...... லலலலலா......
(இசை...)
பெண்: மரம் இருந்தால் அங்கே
என்னை நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐய்யோ
என்றே நான் இருதயம் துடித்திடுவேன்..

ஆண்: இனி மேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
வாழ்கவே நீயும் வாழ்வின் மோட்சமே

பெண்: எனதுயிரே எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்...
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன்  வாழும் காலமே
வரும் நாட்களே கரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

பெண்: ம்ம்ம்......



Wednesday 21 September 2011

13 signs of falling in love:


13. When you're on the phone with them late at night and they hang
Up...but you miss them already when it was just two minutes
ago.

12. You read their texts over and over again...

11. You walk really slowly when you're with them...

10. You feel shy whenever you're with them...

9. When you think about them, your heart beats faster and
faster...

8. You smile when you hear their voice...

7. When you look at them, you can't see the other people around
You...
All you see is him/her...

6. You start listening to slow songs, while thinking of them...

5. They become ALL you think about...

4. You get high just from their scent...

3. You realize that you're always smiling to yourself when you
think
About them...

2. You would do anything for them...

1. While reading this, there was one person on your mind the whole
Time.....

Sooo were you thinking of one person:P

Friday 16 September 2011

No One Would ever Replace You

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை…

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை…

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை…

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
அழகிய நட்பு மட்டுமே..

அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது.!!!!!!!!
என் அன்பு தோழியே….

உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்….
பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்,,,,,,
ஏன் என்றால் உன்னை விடவா என் கவிதை
அழகாக இருக்க போகிறது என்று….!

Thursday 15 September 2011

U & Me (OuR frienD shiP)

Friendship isn't about 
who you've known the longest.
It's about who came, 
stayed by your side, and never left you...

Best Friends are Hard to Find.. Cuzz
The verY besT onE iS
Already Mine...

Wednesday 14 September 2011

U.. Me.. ForeveR


I Just want to let U know that 
you put the smile on my face
I've never been this happy 
in my life before...
u mean so much to me &
I Luv U ...




Tuesday 13 September 2011

Divine love of Radha & Krishna

 1.      Radha was the true lover of Lord Krishna.She was not married to Krishna so all of his wives were jealous of Radha as they all knew that Krishna loved her the most.

Out of jealousy one day thay made a plan & brought a burning hot glass of milk for Radha.They asked her to drink it as it was sent to her by Krishna.On hearing this Radha drank the entire glass of milk without complaining.When Krishna’s wives reached into his room they saw that Lord was suffering from pain as he had blisters all over his body.His wives wept on seeing the sight & realised the power of their true love for each other.They repented & took the lesson from this act.


  2.     Once Radha heard that her beloved Krishna was very ill.She couldn’t wait to see him.At that time she was living with her in-laws but love sees no boundaries & she just rushed towards Krishna’s place.she ran bare-footed for miles to reach his place.By the time she reached Krishna’s place her feet were bleeding due to the wounds caused by thousands of thorns.When she saw her loved-one, she cried & immediately made herself busy in nursing him.But all the rest present there were surprised to see that Krishna had his chestt bleeding as were Radha’s feet.He told them  that whatever wounds Radha bored on her feet, He took them on his heart & so His chest bleeded.Such was their love.

All of us know & should remember the power of love & should love from the cores of our hearts.If you love someone you will always know the pain of the other & hence their will be no hurting.Spread the feeling of love all over the world.We all humanity should give true  love to all & then ther will be peace all around.

No One Would ever Replace You


I used to think that the world is so unfair
that it gave me so many reasons to Hate it.

But now how can i hate such a 
wonderful world That gave me U..

An angel asked me a reason 
why i care for U so much ..?

I told her i care for u so much coz 
there is no reason not to..

if some one would ask me 
what a beautiful life means.. 

I would lean a head on ur shoulder &
hold u close to me & answer with a smile 
"Like this"

Saturday 10 September 2011

To My Sweet ReshU !!




You brighten my day with the sound of your voice, 
you bring so much laughter and love, 
you are everything to me and 
I was so blessed when god sent you here for me.



Between laughing for no reason..
Stupid arguments, long talks,
and making fun of eachother..
I'Ve fallin Love with U.






Every Song Reminds Me Of You !

When I Listen To Any Song I Think About You My Love,

Every Song Reminds Me Of Some Sweet Memory.

They Remind Me Of Those Moments We Spent Together,

Your Beauty, Your Innocence, Your Smile Comes In Front Of My Eyes.

So When I Miss You,

I Close My Eyes & Listen To Songs.

Wednesday 7 September 2011

காதல் பிரிவு !

நீ அழும் வேளைகளில் கோமாளி ஆனேன் நான் -
உன்னை இன்பமாக்க ..

ஆசைக்கு  எனை பயன்படுத்தி
இடையில் வெறும் எச்சமாக விட்டு சென்ற போது தான் உணர்ந்தேன் - நான்
கோமாளியின் கண்களும் நீர் சுரக்கும் என்பதை...

 நினைவுகள்

இரவின் ஆழம் பொருட்படுத்தாது இதயம் பகிர்ந்து கொண்ட
அந்நாள் நினைவுகள் இடைவிடாது வந்து செல்ல..

இறந்த கால நினைவுகளை தொலைக்க செல்கிறது என் மனம்,
இருளில் இருந்து மீளாமலே........

காதல் தோல்வி.....

(காதலில் தோல்வியுற்ற ஒருவனின் கடைசி நிமிடங்கள் இப்படிதான் இருக்குமோ?... )



பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....

உன் பின்னல் நடந்தால்
போகும் வழியின் தூரம் தெரியாது
இன்று நடத்தல்
காதல் வலியின் துயரம் தெரியவைகிறாய்......

விழிகளை கசக்கி
கண்ணீரை நிறுத்தி
கைகளை துடைக்கிறேன் சிறுபிள்ளையென...

காரணம் தேடி
காற்றோடு பேசி
கண்ணீர் துளிகள் மரணிகிறது தினம்.,,

காதல் கடலில் நீந்தி
கிணற்று தவளையானது
என் காதலும்....

சாலை ஓரம்
தடுக்கி விழும் போதெல்லாம்
போதையை விட
உன் நினைவே என்னை
தள்ளிவிட்டதாய் சந்தோசம் கொள்கிறது....

ஆல மர விழுதும்
அது தரும் நிழலும்
இரவானால் துணையாகாது உணர்ந்தேன்
நீயில்லாமல் நான் மட்டும்
நிலவில்லா நீல வானமாய்....

என்னை எப்படி மறந்தாய்
அந்த ரகசியத்தை சொல்லிவிட்டு
நானும் அப்படியே
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்....

யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரனாய்....

நீ மட்டும் இறந்துவிடதே
நாயில்லாமல் நீ சொலியது
இப்படி என்னை தினம் கொல்லதானா.?..

சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...

வானும் மண்ணும்
நீரும் சாட்சி
மறந்து போன
நீயும் சாட்சி....

காதல் என்ற
சொல்லும் சாட்சி
கடைசியாய் மீதமுள்ள உன்
நினைவும் சாட்சி
என் காதல் உண்மை....

இதோ மறந்து போன காதலி
திறந்துவிடுகிறாள் கல்லறை கதவை
நானும் என் காதலும்
கைகோர்த்து செல்ல....

Saturday 3 September 2011

எப்படி உன்னை மறக்க முடியும்??..


நீ பேசிய வார்த்தைகள் எல்லாம்
பொய் என்று நான் உணர,,
வார்த்தைகள் மட்டும் அல்ல 

"காதலும் பொய்தான்" என்று 
உணர்த்திவிட்டாய்!!!...

உன்னை மறக்க ஒரு நொடி எண்ணினேன்!!..
அந்த ஒரு நொடிப்பொழுதும் 
உன்னை மட்டுமே நினைத்தேன்!!!..

நீ பேசிய வார்த்தை மொழிகளையே 
மறக்க முடியாதவன் 
எப்படி உன்னை மறக்க முடியும்??..

கண்மூடித்தனமாய் காதலித்தேன் 
கண்களைத்திறந்து பார்த்தபோது 
காணவில்லை அவளை!!..

என்னவளே...
தயவுசெய்து திரும்பி வராதே!!..
இழப்பதற்கு இன்னொரு இதயம் 

இல்லையடி என்னிடம்!!!..

சிரிக்க முடியாமல்!!!..

ஆண்டுகள் பல கடந்து
நாம் சந்தித்துக்கொண்ட போது..
நாம் பேசியது..

நீ நலமா?.. உன் கணவர் நலமா??...
உன் குழந்தைகள்???...
.
..   ,,
இப்படியாக இறுதியில் 
Take Care., உடம்பைப் பார்த்துகொள்!!..  என்றேன்

பிரியாவிடை கொடுக்க 
பிரியாமல் பிரிந்து சென்றாள்..
திரும்பி பார்த்தாள்.. ஏதோ தயக்கமாய்!!..

ஓ.. நானா...
நான் நல்லாகத்தான் இருக்கிறேன்...
பச்சையாக ஒரு பொய்...

தலையை மட்டும் ஆட்டினாள்
சிரிக்க முடியாமல்!!!..

கண்ணீர் கலந்த கனவுகளாய்

உன்னை 
எந்த அளவுக்கு பிடிக்கும் என 

எனக்கு தெரியாது...
 

ஆனால்..
உன்னைப் பிடித்த அளவுக்கு
வேற எதையும்
இந்த உலகத்தில் எனக்கு பிடிக்காது!!..


உனக்காக இந்த உலகத்தையே 
இழக்க காத்திருந்தேன்!!..

ஆனால் 

இந்த உலகத்திற்காக
என்னை இழந்து விட்டாய்.. 



பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன...
"கண்ணீர் கலந்த கனவுகளாய்"
 

பெண்ணின் வாசமும்... மோசமும்...


உனக்காக காத்திருந்த விழிகளில் 
பூத்திருப்பது புண்கள் மட்டுமே...
என் காதல் தான் நிறைவேறவில்லை 
உன்னை காதலித்தவன் என்ற 
நிறைவே போதும் எனக்கு...
பெண்ணின் வாசம் அறிந்தது உன்னால்...
பெண்ணின் மோசம் அறிந்ததும் உன்னால்...
போனதெல்லாம் போகட்டும்..
உன்னால் அழிந்தோர் 
பட்டியலில் என் பெயரும்!!!....

முற்றுப்பெறாத தற்கொலை...

பிரியமானவளே...
விழிகளால் என்னை விலை பேசியவளே..

விருப்பமே இல்லாத என் வாழ்க்கை 
வெறுப்பாகி போனது... 
பிடித்த நிறமோ கறுப்பாகி போனது...

மதுக்கிண்ணங்களில் என் மறு வாழ்வு..
வாழ்வாதாரமாய் நாம் வாழ்த்த நாட்கள்..
விழிகள் உருண்டும் உலகம் இருண்டதாய்..

அன்று உன் பார்வை பரிமாணத்தால் 
துடித்த என் உயிர்... 
துடிதுடித்துக் கொண்டிருக்கிறது இன்னும்...

ஒரு முற்றுப்பெறாத தற்கொலை 
உன்னை நான் இழந்தது..

சோகங்கள் சுகமானதுபோய்.. 
ஒவ்வொரு கணமும்... நரக ரணமாய்....
போதுமடி... போதும்.....போதுமடி...
இறப்பின் வலியை உணர்த்தியது போதுமடி...

கரை தேடும் அலைகளாய் 
இன்னும் என் காதல்... இறப்பை தேடி...

என்னவளே... 
வா... வந்து ஒரு கருணைக்கொலை செய்து விடு..
உடல் மண்ணுள் புதையட்டும்..
உயிர் உன்னில் புதையட்டும்!!!...

நோயும் நீதான்.. மருந்தும் நீதான்..

உன்னிடம் 
என்னோடு சேர்ந்து வாழக்கேட்டேன்!!! 
இப்படி என் 
மனதோடு மட்டும் வாழ்கிறாயே!!!!

நம் பிரிவை பற்றி தெரியாமல் 
வழக்கம்போல் என் கனவுகளில்
உன் நினைவுகள்!!!

இந்த காதல் நோயிக்கு 
காரணமும் நீதான்!!!!..
அதற்கான மருந்தும் நீதான்!!!

நான் இப்ப என்ன சொல்ல வந்தேன்

மனசு முழுதும் உன் ஞாபகங்கள்..
வேறு எதிலும் கவனம் இல்லை!!..

அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்..
எதையோ நினைத்து தனியாய் சிரிக்க
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்..

படிக்க சொன்னா எழுதுறேன்..
எழுத சொன்னா கிறுக்கிறேன்..
ஏதோ... பேருக்குத்தான் வேலை பார்க்கிறேன்..
எப்படியோ சமாளிக்கிறேன்..
.
.

ஆமா.. நான் இப்ப என்ன சொல்ல வந்தேன்!!...

ஒழிந்து போ


நம் வசந்த காலங்களை
என் கசந்த காலங்களோடு ஒப்பிடும் போது...
அது என் வாழ்வில் எவ்வளவு பெரிய பொற்காலம் என
இப்போதும் உள்ளே உணர்வுத் திரியில் ஒளிர்கிறது...

உன் நினைவுகள் எனக்குள் விழித்தெழுந்து
என்னையே எரித்துவிட்டு போய்விடுகிறது...
பஸ்பமாகி, சாம்பலாகிய பின்புதான்
இன்னொரு பிறவியாய் எனக்குள் எழுகிறேன்...

விட்டுச் சென்ற உன் காலடிச் சுவடுகளில்
கடைசியாய் நீ வெட்டிச்சென்ற
நிமிடங்கள்தான் என் நினைவுகளில்
சிவப்புக்கம்பளம் போர்த்துகிறது..

ஏன் எனக்குள் அடிக்கடி விழிக்கிறாய்...
எத்தனையோ நினைவுகள்
மறைந்து, மறந்து, மறத்து போன போது...
நீயும் அத்தோடு தொலைந்து போவாய் என்று எண்ணியிருந்தேன்...

ஆனால், நினைவுகளில் தொலைந்து போக
வேண்டியவைகள் தான் அதிகமாக வந்து
ஞாபக விளிம்புகளில் குடி கொண்டிருக்கின்றன...
அந்த விளிம்பு முழுவதும் உன்
கறுப்பு - வெள்ளை விழிப்பூக்கள் நிறைந்து வழிய..

"ஒழிந்து போ"என்று
எனக்கு நானே  சாபமிட்டு கொள்கிறேன்...
இதைவிட பெரிதாய் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

எப்படி முடிகிறது உன்னால்



எப்படி இருக்கின்றாய்
என்னைப் பிரிந்து
அழுகிறது மனம்
உன்னை நினைத்து

வலிகளை உன்னால் தாங்கிக்கொள்ள
முடிந்தது எப்படி?
இப்படி இருந்ததில்லை
ஒருநாளும் என் சொற்படி....

கவலைகளும் பனித்துளிபோலதான்
சிறிது நேரம் தங்கிக் கொள்வதினால்.........

நலமுடன் இருக்கின்றேன் என
மின்னலாய் ஒரு தடவை
வந்து சொல்லு
முழிக்கும் என் கண்கள்
நிம்மதி கொள்ளட்டும்.


உன்னை நேசித்தேன்
இல்லையில்லை சுவாசித்தேன்..

இருந்தும் உன் திருமண விழாவில்
நான் கலந்து கொள்ளவில்லை!!!...
ஏன் தெரியுமா??...
உன் திருமணவிழாவில் கலந்துகொண்டு
உன்னை வாழ்த்திவிட்டு போக
நீ என் வாழ்கையில் வந்தவள் இல்லை..
எனக்கு நீ வாழ்க்கையாய் இருந்தவள் !!!...





Friday 2 September 2011

பொய்யான நிஜங்கள்


உனக்கு பொழுதுபோகவில்லையென
உன் பொழுதைப் போக்கதான்
ஒரு பொய்யான காதலை
என் பொழுதெல்லாம் வளர்த்தாயோ???

உன் பொய்யான காதலை மறக்கத்
தெரியாதவனின் காதல் தோல்விகளை
என் கண்ணீர் துளிகள் வரும்
நாட்களில் தொடர்ந்து எழுதும்!!!..