நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை…
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை…
நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை…
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
அழகிய நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது.!!!!!!!!
என் அன்பு தோழியே….
உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்….
பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்,,,,,,
ஏன் என்றால் உன்னை விடவா என் கவிதை
அழகாக இருக்க போகிறது என்று….!
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை…
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை…
நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை…
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
அழகிய நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது.!!!!!!!!
என் அன்பு தோழியே….
உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்….
பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்,,,,,,
ஏன் என்றால் உன்னை விடவா என் கவிதை
அழகாக இருக்க போகிறது என்று….!
No comments:
Post a Comment