Wednesday 7 September 2011

காதல் பிரிவு !

நீ அழும் வேளைகளில் கோமாளி ஆனேன் நான் -
உன்னை இன்பமாக்க ..

ஆசைக்கு  எனை பயன்படுத்தி
இடையில் வெறும் எச்சமாக விட்டு சென்ற போது தான் உணர்ந்தேன் - நான்
கோமாளியின் கண்களும் நீர் சுரக்கும் என்பதை...

 நினைவுகள்

இரவின் ஆழம் பொருட்படுத்தாது இதயம் பகிர்ந்து கொண்ட
அந்நாள் நினைவுகள் இடைவிடாது வந்து செல்ல..

இறந்த கால நினைவுகளை தொலைக்க செல்கிறது என் மனம்,
இருளில் இருந்து மீளாமலே........

No comments:

Post a Comment