Saturday 3 September 2011

நோயும் நீதான்.. மருந்தும் நீதான்..

உன்னிடம் 
என்னோடு சேர்ந்து வாழக்கேட்டேன்!!! 
இப்படி என் 
மனதோடு மட்டும் வாழ்கிறாயே!!!!

நம் பிரிவை பற்றி தெரியாமல் 
வழக்கம்போல் என் கனவுகளில்
உன் நினைவுகள்!!!

இந்த காதல் நோயிக்கு 
காரணமும் நீதான்!!!!..
அதற்கான மருந்தும் நீதான்!!!

No comments:

Post a Comment