Saturday 3 September 2011

நான் இப்ப என்ன சொல்ல வந்தேன்

மனசு முழுதும் உன் ஞாபகங்கள்..
வேறு எதிலும் கவனம் இல்லை!!..

அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்..
எதையோ நினைத்து தனியாய் சிரிக்க
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்..

படிக்க சொன்னா எழுதுறேன்..
எழுத சொன்னா கிறுக்கிறேன்..
ஏதோ... பேருக்குத்தான் வேலை பார்க்கிறேன்..
எப்படியோ சமாளிக்கிறேன்..
.
.

ஆமா.. நான் இப்ப என்ன சொல்ல வந்தேன்!!...

1 comment: